ARTICLE

BUILD YOUR LIFE WITH WISDOM (உங்கள் வாழ்வை ஞானத்தால் கட்டுங்கள்)

19/05/2020 08:13
BUILD YOUR LIFE WITH WISDOM (உங்கள் வாழ்வை ஞானத்தால் கட்டுங்கள்) நீதிமொழிகள் 9 - 1 1. ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, Wisdom hath builded her house, she hath hewn out her seven pillars:  2. தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன்...

டீச்சர் திருமதி.B. ரத்னமணி சாமுவேல்ராஜ் (அவர்களின் வாழ்க்கை வரலாறு

09/09/2019 10:22
என்னுடைய அம்மா திருமதி.ரத்னமணி சாமுவேல்ராஜ் அவர்களின் வாழ்க்கை மற்றும் தொண்டு எப்படி இருந்தது என்பதைப் பற்றி இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவது ஒரு பெண் மற்றும், ஒரு ஊழியர் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தார்கள். தனது குடும்பத்திற்கு தனது வேலை செய்யும்...

மனஅழுத்தம்

28/03/2019 10:34
மனஅழுத்தம்:  கூட்டுக் குடும்பம் சிதைந்து இன்றைய சிறிய குடும்ப அமைப்பினால், மன அழுத்தம் அதிகமாகியுள்ளது. மேலும், கணவன், மனைவி வேலைக்குச் செல்வதும் மனஅழுத்தத்திற்கு மற்றொரு காரணமும் ஆகும். இன்றைய வாழ்க்கை முறையும் குடும்பத்தில் மனஅழுத்தத்தை அதிகரித்துள்ளது. உலகமயமாக்குதலினாலும், புதிய...

10-அர்ப்பணங்கள்

28/03/2019 10:30
முழு இருதயத் தோடும் ஆண்டவரை நேசிக்க அர்ப்பணிக்கிறேன். –  மத்தேயு 22:37 எல்லா தாழ்மையோடும் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அர்ப்பணிக்கிறேன். – பிலிப்பியர் 2:6, அப்போஸ்தலர் 20:19 என் முழு சிந்தையோடும் கற்றுக்கொள்ள அர்ப்பணிக்கிறேன். – மத்தேயு 11:29 முழு பெலத்தோடும் சொல்லிக்கொடுக்கவும்,...

வளர்க்கும் பிள்ளை காயீனா? ஆபேலா?

28/03/2019 10:23
நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? ஆபேலா? ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்டப் பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது ஒரு தாய், தகப்பனின் கரிசனை, அக்கறை, முயற்சி. ஹூஸ்டன் (Houston) என்ற அமெரிக்கப் பட்டணத்தின் காவல் துறையினர் ‘காயீனை உருவாக்குவது எப்படி?’, ‘ஆபேலை உருவாக்குவது...

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்

24/01/2019 09:46
யோவான் 16:20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது    புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும்  உங்கள்  துக்கம்  சந்தோஷமாக மாறும்.    அன்பானவர்களே நாம் இந்த உலகத்தில் எந்தக் காலத்திலும்,...

2023யை நோக்கி

09/01/2019 09:14
2023யை  நோக்கி அன்பானவர்களே நாம் இந்த உலகத்தில் எந்தக் காலத்திலும், எந்த பூகோள இடத்தில் இருந்தாலும் அல்லது  எந்த வருடத்திலோ, எந்த நாட்டிலோ வாழ்ந்தாலும், வாழும்போது எப்படி வாழவேண்டும், எதற்காக வாழவேண்டும், எதைநோக்கி வாழவேண்டும் என்ற வாழ்வியல் காரணிகளை(Factors) நமக்கு எந்த ஒரு புராணமும்,...

ஜெபமும் ஆயுதங்களும்

27/09/2018 10:01
ஜெபமும் ஆயுதங்களும் எபேசியர் 6 - 10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.   11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.  12. ஏனெனில்,...

Values of Indian families

18/08/2018 10:59
In present Indian scenario, the need of consciousness towards the values of family and social life. As for as Indian values of family and social life is concerned, it is based on among the major religions like Hindu, Muslim, Christian, Budda, Sikhs, Atheist, etc. The Religions and Castes are the...

ஏன் உங்கள் பணி ஓய்விற்குப் பிறகு நீங்கள் வேலை செய்வதை எண்ணிப்பார்க்க வேண்டும் ?

31/03/2018 10:24
  ஏன் உங்கள் பணி ஓய்விற்குப் பிறகு நீங்கள் வேலை செய்வதை எண்ணிப்பார்க்க வேண்டும் ?   அருமையானவர்களே, இந்த மானிடனுக்கு ஓய்வு கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். கடவுள் மற்ற அனைத்துப் படைப்புகளை  உண்டாக்கி மனிதனையும் உண்டாக்கி கடைசியாக மனிதன் வேலை செய்துதான்...
<< 1 | 2 | 3 | 4 >>